عن أبي هريرة رضي الله عنه : أن رجلًا قال للنبي -صلى الله عليه وآله وسلم-: أوصني، قال لا تَغْضَبْ فردَّدَ مِرارًا، قال لا تَغْضَبْ».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...
உமர் (ரலி) கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களிடம் 'எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்’ என ஒரு மனிதர் கூறினார். நபியவர்கள், 'நீர் கோபப்படாதீர்” என பதிலளித்தார்கள். அம்மனிதர் மீண்டும், மீண்டும் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் 'நீர் கோபப்படாதீர்” என்றே கூறினார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்
ஈருலகிலும் தனக்குப் பயனளிக்கக் கூடிய ஒன்றை ஏவுமாறு நபித்தோழர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வினவிய போது கோபப்பட வேண்டாமென ஏவினார்கள். இந்த உபதேசத்தில் மனிதனின் பல தீங்குகள் தடுத்து நிறுத்தப் படுகின்றன.