عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله -صلى الله وعليه وسلم- قال: «لا ضَرَرَ ولا ضِرَارَ».
[صحيح] - [رواه ابن ماجه من حديث أبي سعيد الخدري -رضي الله عنه- ومن حديث عبادة بن الصامت -رضي الله عنه-.
ورواه أحمد من حديث عبادة بن الصامت -رضي الله عنه-.
ورواه مالك من حديث عمرو بن يحي المازني مرسلا]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: "தீங்கிழைக்கவும் கூடாது. தீங்கிற்குப் பழி வாங்கவும் கூடாது".
ஸஹீஹானது-சரியானது - இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்
இந்த ஹதீஸ் சட்டங்கள், ஒழுக்க விதிகள் மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகளில் இஸ்லாத்தின் அடிப்படை விதியைப் பிரதிபலிக்கிறது. அது தீங்குகளை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் அவர்களிடமிருந்து தடுப்பதாகும். தீங்கிழைப்பது ஹராமாகும், அதனைத் தடுப்பது அவசியமாகும், அதேநேரம் ஒரு தீங்கு மற்றொரு தீங்கினால் தடுக்கப்பட மாட்டாது. தீங்கிற்குப் பழிவாங்குவதும் ஹராமாகும்.