عن عائشة رضي الله عنها مرفوعاً: «اللهم من وَلِيَ من أمر أمتي شيئاً، فشَقَّ عليهم؛ فاشْقُقْ عليه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றை பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக!".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
முஸ்லிம்களின் விடயங்களில் சிறிய பொறுப்போ, பெரிய பொறுப்போ ஏற்று, அவர்களுக்கு சிரமம் கொடுப்போருக்கு இந்நபிமொழியில் கடுமையான எச்சரிக்கை உள்ளது. அவர்களுடைய செயலுக்கேற்ற கூலியை வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் இத்தகையோருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.