عن أنس بن مالك رضي الله عنه مرفوعاً: «إن الله ليرضى عن العبد أن يأكل الأكلة، فيحمده عليها، أو يشرب الشَّربة، فيحمده عليها».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறுகின்றார்கள் : "உணவு சாப்பிட்டதுவும்,அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்வான்".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
உணவளிப்பவன் அல்லாஹ் ஒருவனே. ஆகையால் அவனளித்த ஊண், குடிப்புக்காக நன்றி செலுத்துதல் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் காரணங்களில் ஒன்றாகும்.