عن أنس بن مالك رضي الله عنه مرفوعاً: «يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் : "இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள், நற்சோபனம் சொல்லுங்கள், வெறுப்படையச் செய்யாதீர்கள்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களுக்கு இலேசையும், இலகு படுத்துவதையும் விரும்பி வந்தார்கள். ஏதேனும் இரண்டு விடயங்களில் தேர்வு வழங்கப்பட்டால் ஹராமாக இல்லாத வரை அதில் இலேசானதையே தேர்ந்தெடுப்பார்கள். அன்னாரது "c2">“இலகு படுத்துங்கள் கஷ்டப்படுத்தாதீர்கள்” என்ற பேச்சு எல்லா நிலைமைகளிலும் ஆகும். அன்னாரது "c2">“நற்சோபனம் சொல்லுங்கள் வெறுப்படையச் செய்யாதீர்கள்” என்பதன் மூலம் வெறுப்படையச் செய்வதற்கு பதிலாக நல்ல செய்திகளை தெரிவிப்பதாகும். கெடுதியான, மோசமான செய்திகளை அறிவிப்பது வெறுப்படையச் செய்வதாகும் என்பதே பொருளாகும்.