عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال: «إن الرفق لا يكون في شيء إلا زانه، ولا ينزع من شيء إلا شانه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள் : "மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
மென்மையைக் கடைபிடிப்பவன் தனது தேவைகள் அனைத்தையுமோ, சிலதையோ அடைந்து கொள்வான். வன்மையைக் கடைபிடிப்பவன் அதனை அடைந்து கொள்ள மாட்டான், அவ்வாறு அடைந்தாலும் சிரமத்துடனையே அடைவான்.