عن ثَوْبَان رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا انْصَرف من صلاته اسْتَغْفَر ثلاثا، وقال: «اللهُمَّ أنت السَّلام ومِنك السَّلام، تَبَارَكْتَ يا ذا الجَلال والإكْرَام».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
ஸவ்பான் (ரலி) கூறுகின்றார் : நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்ததும் "அஸ்தஃபிருல்லாஹ்" என்று மூன்று தடைவ சொல்லி விட்டு பின்வரும் துஆவை ஓதுவார் : "அல்லாஹும்ம அந்தஸ் ஸலாமு வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
தொழுகை முடிந்ததும் "அஸ்தஃபிருல்லாஹ், அஸ்தஃபிருல்லாஹ், அஸ்தஃபிருல்லாஹ்" என்று மூன்று தடைவ சொல்லி விட்டு பின்வரும் துஆவை ஓதுவது ஸுன்னத்தாகும் என்பதை இந்நபிமொழி அறிவிக்கின்றது : "அல்லாஹும்ம அந்தஸ் ஸலாமு வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி". தொழுகைக்குப் பின் ஓதவேண்டிய இன்னும் பல துஆக்கள் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது.