عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «من تَشبَّه بقوم، فهو منهم».
[حسن] - [رواه أبو داود وأحمد]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "யார் எந்த சமூகத்திற்கு ஒப்பாக நடப்பாரோ அவர் அச்சமூகத்தைச் சேர்ந்தவராவர்".
ஹஸனானது-சிறந்தது - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்
இந்த நபிமொழி ஒரு பொது அறிவித்தலை விடுக்கின்றது. நல்ல மனிதர்களுக்கு ஒப்பானவர்கள் நல்லவர்களாக இருந்து, அவர்களுடனே மீள எழுப்பப்படுவர். காபிர்கள், தீயவர்களுக்கு ஒப்பானவர்கள் அவர்களுடைய பாதை, போக்கிலேயே பயணிப்பர்.