عن أبي مسعود البدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «من دلَّ على خير، فله مثلُ أجرِ فاعلِه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் அல்பத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : "ஒரு நலவின் பால் வழி காட்டியவருக்கு அதைச் செய்தவரின் கூலியும் உண்டு".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
இந்த நபிமொழி நல்லதொரு விடயத்திற்கு வழிகாட்டியவருக்கு அதனைச் செய்தவருக்குள்ள கூலியைப் போன்று கிடைக்கும் என்பதை அறிவிக்கும் மகத்தான ஒரு நபிமொழியாகும்.