عن أبي أيوب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «مَنْ قَالَ: لَا إلَهَ إلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ عَشْرَ مَرَّاتٍ كَانَ كَمَنْ أَعْتَقَ أَرْبَعَةَ أَنْفُسٍ مِنْ وَلَدِ إسْمَاعِيلَ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் (ரலி) கூறுகின்றார்கள் : "யார் ஒருவர்; "லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலகு லஹுல் முல்கு வலஹு ஹம்து வஹுவ அலா குல்லிச் சைஇன் கதீர்" என 10 தடவைக் கூறினால் அவர் இஸ்மாஈல் (அலை) அவர்களின் சந்ததியிலிருந்து நான்கு அடிமைகளை உரிமையிற்றவரைப் போன்றவராவார்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
இந்த ஹதீஸானது மேற்கண்ட திக்ரின் சிறப்புக்கான ஓர் ஆதாரமாகும். இது அல்லாஹ்வை ஒருமைப்படுத்தலை-தவ்ஹீதை- அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளல் எனும் விடயத்தை உள்ளடக்கியுள்ளது. இந்த திக்ரை அதன் கருத்தை அறிந்து அதன்படி செயற்படக்கூடியவராக யாராவது ஒருவர் இருந்தால் இஸ்மாஈல் (அலை) அவர்களின் சந்ததிகளில் 4 அடிமைகளை உரிமையிற்றவர் பெறும் நன்மையை அடைந்து கொள்வார்.