عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «مَنْ حَجَّ، فلَمْ يَرْفُثْ، وَلم يَفْسُقْ، رَجَعَ كَيَوْمَ وَلَدْتُهُ أُمُّهُ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "உடலுறவில் ஈடுபடாமல், பாவங்கள் செய்யாமல் ஹஜ் செய்தவர் தனது தாய் அன்று ஈண்டெடுத்த பாலகன் போன்று திரும்புவார்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
ஒருவர் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து, மோசமான வார்த்தையோ, மோசமான செயலோ அவரிடமிருந்து வெளிப்படாமல், பாவங்களும் செய்யாமல் இருந்தால் ஒரு குழந்தை பாவங்களின்றி பிறப்பதைப் போன்று அந்த நபரும் பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஹஜ்ஜிலிருந்து திரும்புவார். இங்கு ஹஜ்ஜின் மூலம் மன்னிக்கப்படுவது சிறு பாவங்கள் மாத்திரமே, பெரும்பாவங்களுக்காகத் தௌபாச் செய்து பாவமன்னிப்புக் கோருவது அவசியமாகும்.