பிரிவுகள்: . . .
+ -
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:

«اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ»، قَالُوا: يَا رَسُولَ اللهِ وَمَا هُنَّ؟ قَالَ: «الشِّرْكُ بِاللهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2766]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :
அழித்தொழிக்கும் (பெரும் அழிவைத் தரும்) ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்திருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள் (ஸஹாபாக்கள்) 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அநாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று (பதில்) கூறினார்கள்.

الملاحظة
আসসালামু আলাইকুম সন্মানিত শায়খ। আশা করি আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আমি রাসিকুল ইসলাম,ভারত এর পশ্চিমবঙ্গ রাজ্যের, মুর্শিদাবাদ জেলা থেকে। আমি জানিনা আপনারা বাংলা লেখা বুঝতে পারবেন কিনা। তার সাথে ইংলিশ দিলাম। আপনাদের সহীহ কুরআন সুন্নাহ ভিত্তিক একটি গুরুত্ব পুর্ন ওয়েবসাইট। আমরা এখান থেকে উপকৃত হই। এই সাইটে এর আগে দেখেছিলাম কিছু হাদিসের রেফারেন্স ছিলনা ও শেষে হাদিস এর সিক্ষা ছিলনা। আলহামদুলিল্লাহ্‌ এখন দেখতে পাচ্ছি সেই গুলি আপডেট দিয়েছেন। জানিনা সব গুলি প্রমান সহকারে দিয়েছেন কি। দিয়ে থাকলে আলহামদুলিল্লাহ্‌। না থাকলে দিলে আর উপকৃত হবো আলহামদুলিল্লাহ্‌। শেষে শিক্ষণীয় বিষয় দিচ্ছেন এটা অনেক উপকার হয় আমাদের। আসলে হাদিস পড়লাম কিন্তু সেই হাদিস থেকে কি শিখলাম এটি সমসসা থেকে যায়। যাই হোক আল্লাহ্‌ আপনাদের দ্বীন খেদমত কে কবুল করুন। এবং জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমীন। জাজাকাল্লাহ খাইরান। Assalamu Alaikum respected Shaykh. I hope you are well and healthy by the grace of Allah. I am Rasikul Islam from Murshidabad District, West Bengal State of India. I don't know if you can understand Bengali writing. I gave English with him. An important website based on your Sahih Quran and Sunnah. We benefit from this. I saw earlier on this site that there was no reference to some hadiths and there was no study of hadiths at the end. Alhamdulillah I can see now that they have updated. I don't know if all the were given with proof. Alhamdulillah if given. If not, I will benefit from it, Alhamdulillah. It is very beneficial for us to give the learning material at the end. I actually read the hadith but what I learned from that hadith remains a question. Anyway, may Allah accept your religious service. And grant Jannatul Firdaus. amen Jazakallah Khairan.
النص المقترح لا يوجد...

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 2766]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சமூகத்திற்கு நன்மைகளை அழிக்கும் ஏழு பெரும் குற்றங்களை விட்டும் தூரமாகுமாறு ஏவுகின்றார்கள். அவை பற்றிக் கேட்கப்பட்ட போது அவற்றைப் குறித்து பின்வருமாறு தெளிவு படுத்தினார்கள்.
முதலாவது: அல்லாஹ்விற்கு நிகராக எவ்விதத்திலாவது இணையாளர்களை ஏற்படுத்துவதன் மூலம் இணைவைத்தல். மேலும் வணக்கவழிபாடுகளில் ஏதாவது ஒன்றை அல்லாஹ்வுக்கும், அல்லாஹ் அல்லாதவற்றிற்கும் செலுத்துதல் ஷிர்க்காகும். இது மிகப்பெரும் பாவமாதலால் அதனை கொண்டு ஆரம்பித்துள்ளார்கள்;.
இரண்டாவது :சூனியம் செய்தல். சூனியம் என்பது முடிச்சுகள், மந்திரங்கள், மருந்துகள், புகை ஆகியவற்றைக் குறிக்கும். இவை சூனியம் செய்யப்பட்டவரின் உடலில் அவர் கொல்லப்படுவதன் மூலமோ அல்லது நோய் ஏற்படுவதன் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அல்லது கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தலாம். இது ஒரு ஷைத்தானிய செயலாகும். இவற்றில் பெரும்பாலனவை இணைவைத்தல் மற்றும் தீய ஆவிகள் விரும்பும் ஒன்றைக் கொண்டு மட்டுமே அடைய முடியும்.
மூன்றாவது: ஆட்சியாளரால் நடைமுறைப் படுத்தப்பட்ட ஒரு நியாயமான காரணத்தைத் தவிர, இறைவன் தடைசெய்த ஆன்மாவைக் கொல்வது.
நான்காவது: வட்டியை சாப்பிடுதல், அல்லது ஏதோ ஓரு வகையில் பயன்பெரும் விதத்தில் வட்டியை பயன்படுத்தல்.
ஜந்தாவது: பருவவயதை அடையாத நிலையில் தந்தையை இழந்த குழந்தையின் சொத்தில் அத்துமீறி நடந்து கொள்ளுதல்.(அளவு கடந்து அனுபவித்தல்).
ஆறாவது : காபிர்களுடனான போரில் புறமுதுகுகாட்டி ஓடுதல்.
ஏழாவது: கற்புள்ள சுதந்திர பெண்களின் மீது விபச்சார பழிசுமத்துதல். அதே போன்று ஆண்கள் மீது வீண் பழி சுமத்துவதும் இதில் உள்ளடங்கும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பெரும்பாவங்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்ட ஏழு அம்சங்களில் மாத்திரம் வரையறுக்கப் பட்டதல்ல. மாறாக இவை தவிரவும் அதிகமான பெரும்பாவங்கள் உண்டு. ஆனால்,இங்கு குறிப்பிடப்பட்டவை மிகவும் ஆபத்தும், தீங்கும் நிறைந்தவை என்பதால் அவை விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளன என்பதைக் கருத்திற்கொள்க.
  2. ஒருவர் இன்னொருவரை அநியாயமாகக் கொன்றுவிட்டால் கொலைசெய்தவருக்கு பலிக்குப்பலி தண்டனை நிறைவேற்றல், மதத்தை துறந்து செல்லல், திருமணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபடுதல் போன்ற நியாயமான காரணங்கள் காணப்படின் கொலை செய்வது அனுமதிக்கப்பட்டதாகும். இதனை சட்டபூர்வ இஸ்லாமிய ஆட்சியாளரே நடைமுறைப் படுத்துவார்.
الملاحظة
أن قذف الكافر ليس من الكبائر.
اذا هل يجوز اتهام شخص غير مسلم بالزنا؟ مع العلم ان "سوء الظن اثم" و بقي احق نتهم؟
النص المقترح "أن قذف الكافر ليس من الكبائر."
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ الفولانية Итолёвӣ Урумӣ Канада الولوف البلغارية Озарӣ اليونانية الأكانية الأوزبكية الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
  • . .
  • . .
மேலதிக விபரங்களுக்கு