عن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: "مَنْ مات وهو يدعُو مِنْ دون الله نِدًّا دخَل النَّار".
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்".
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமான வணக்கங்களில் ஒன்றை வேறொருவருக்கு வழங்கி, அதிலேயே தொடர்ந்திருந்து, மரணித்தால் அவரின் தங்குமிடம் நரகமே என நபியவர்கள் இந்நபிமொழியில் எமக்கு அறிவிக்கின்றார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இணைவைப்பில் மரணிப்பவர் நரகில் நுழைவார், அது பெரிய இணைவைப்பாக இருந்தால் நிரந்தரமாக இருப்பார். சிறியதாக இருந்தால் அல்லாஹ் நாடிய காலம் வரை தண்டிக்கப்பட்டு, பின் அதிலிருந்து வெளியேறி விடுவார்.
  2. நற்செயல்களில் இறுதியை வைத்தே முடிவு கணிக்கப்படுகின்றது.
  3. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும், அது அல்லாஹ்வன்றி வேறு யாருக்கும் செலுத்தப்படலாகாது.
மேலதிக விபரங்களுக்கு