பிரிவுகள்: . . .
+ -
عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ وَفَاتِهِ بِثَلَاثٍ يَقُولُ:

«لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ بِاللهِ الظَّنَّ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2877]
المزيــد ...

"உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே மரணிக்க வேண்டும்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கூறியதைத் தான் செவிமடுத்ததாக,ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்:ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் வபாத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் "உங்களில் எவரும் எந்த சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே மரணிக்க வேண்டும்" என்று கூறினார்கள் என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.அதாவது அல்லாஹ் தன் மீது அருள் புரிவான்,தன் பாவங்களை மன்னிப்பான் என்று நல்லெண்ணம் கொண்ட நிலையில் மரணித்தல் வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية النيبالية Юрба الدرية الرومانية المجرية الموري Канада الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
  • . .
மேலதிக விபரங்களுக்கு