عن جابر بن عبد الله رضي الله عنهما : أنه سمع رسول الله صلى الله عليه وسلم قبل موته بثلاثة أيام، يقول: «لا يَمُوتَنَّ أحدُكم إلا وهو يُحسنُ الظَّنَّ بالله عز وجل ».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

"உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே மரணிக்க வேண்டும்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கூறியதைத் தான் செவிமடுத்ததாக,ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்:ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் வபாத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் "உங்களில் எவரும் எந்த சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே மரணிக்க வேண்டும்" என்று கூறினார்கள் என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.அதாவது அல்லாஹ் தன் மீது அருள் புரிவான்,தன் பாவங்களை மன்னிப்பான் என்று நல்லெண்ணம் கொண்ட நிலையில் மரணித்தல் வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் ஸ்வாஹிலி
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு