பிரிவுகள்: . . .
+ -
عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«إِنَّ الشَّيْطَانَ قَدْ أَيِسَ أَنْ يَعْبُدَهُ الْمُصَلُّونَ فِي جَزِيرَةِ الْعَرَبِ، وَلَكِنْ فِي التَّحْرِيشِ بَيْنَهُمْ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2812]
المزيــد ...

நிச்சயமாக ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதிலிருந்து நிராசையடைந்து விட்டான், ஆனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவை ஏற்படுத்துவதில் நம்பிக்கை வைத்து விட்டான் என நபி ஸல் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரழி யல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

நிச்சயமாக ஷைத்தான் அரபு தீபகற்பத்தில் உள்ளவர்கள் மக்கா வெற்றிக்கு முன் இருந்தது போன்று மீண்டும் விக்கிரக வணக்கத்தை நோக்கி, இறை நிராகரிப்பை நோக்கி சென்று விடுவார்கள் என்ற விடயத்தில் ஷைத்தான் நிராசையடைந்துவிட்டான். ஆனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பத்தையும், பகைமையையும், பிரச்சினைகளையும், சண்டைகளையும் ஏற்படுத்தி பிளவுக்கும், பிரிவினைக்கும் வழிவகுப்பான்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية النيبالية المجرية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
  • . .
மேலதிக விபரங்களுக்கு