عَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ رضي الله عنه:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ.
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...
அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்;ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை இரு முறை கழுவி வுழு செய்தார்கள்
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்
சில வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுசெய்தால் வுழுவின் உறுப்புக்களை இரு தடவைகள் கழுவக்ககூடியவராக இருந்தார்கள்.அதாவது முகம் வாய்க்கொப்பளித்தல் நாசுக்கு நீர் செலுத்துதல் உள்ளடங்களாக முகம்,இருகைகள், மற்றும் இருகால்களை இரு தடவைகள் கழுவினார்கள்.