عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: «لا يُلْدَغُ المؤمنُ من جُحْرٍ واحد مرتين».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

ஓர் இறைவிசுவாசி ஒரே பொந்தினுல்இரு தடவைகள் தீண்டப்படமாட்டான் என அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஓர் இறைவிசுவாசி ஒரே ஆபத்தில் மீண்டும் மீண்டும் விழக் கூடாது. அவன் படிப்பினை பெற வேண்டும் .ஆகவே அவன் மனஉறுதியும்,எச்சரிக்கையும் விழிப்புணர்வும் மிக்கவனாக இருப்பது அவசியமாகும்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி குர்தி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு